Thursday, December 8, 2011

உறவுகளுக்காய் முதல் முதலில் விழித்தவை


புல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி 
நெல்லுக்கும் பொசியும் இந்த நவீன காலத்தில் 
பல நாடோடி சிற்பிகளால் செதுக்கப்பட்ட சிற்பமாய் 
என் மனம் அமைதி கொள்கின்றது 

அறிவு மட்டும் ஏனோ இவற்றை எல்லாம்
ஏற்க மறுக்கிறது – உன்
விழிகளில் விழுந்தவை - பல
விளக்குகளிற்கு ஒளியேற்றக் கூடியவை 
மனதை மடக்கி விட்டது – அறிவு