tag:blogger.com,1999:blog-3654264884082272354.post502987907499418323..comments2022-04-02T04:10:19.830+05:30Comments on விழியில் விழுந்தவை: 2012இல் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்வித் திண்டாட்டம்கலைவிழிhttp://www.blogger.com/profile/12449635473988346019noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3654264884082272354.post-50981730137439648492012-12-29T13:36:52.403+05:302012-12-29T13:36:52.403+05:30யாழ்ப்பாணத்தின் ஒட்டு மொத்த சராசரி கல்வித்தராதரம் ...யாழ்ப்பாணத்தின் ஒட்டு மொத்த சராசரி கல்வித்தராதரம் எப்பவோ பாதாளத்துக்கு போயிட்டுது மேடம்...<br /><br />யாரோ ஒரிருவர் பெறும் பெறுபெறு தான் இவர்கள் வண்டியை ஓட்டுகிறதும.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-37852153680879842272012-12-29T06:39:41.286+05:302012-12-29T06:39:41.286+05:30பல்கலையில் தொழில் செய்வர்களுக்குத்தான் வரிச் சலுகை...பல்கலையில் தொழில் செய்வர்களுக்குத்தான் வரிச் சலுகைகள் கூட கிடைக்கிறது அப்படியிருந்தும் இவர்கள் பணிப்பகிஷ்கரிப்புச் செய்வதுவும் வியப்புக்குறியதுதான்<br />நல்ல பதிவுஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-60419431282189572602012-12-29T06:38:21.425+05:302012-12-29T06:38:21.425+05:302008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ். பல்கலைக்கழகத்தி...2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு கால் வைத்த மாணவர்கள் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமது பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்<br />////////////////////////<br /><br />நல்ல காமெடிதான் போங்க...<br />யாராவது ஒரு பட்டதாரியக் காட்டுங்க பார்ப்போம் சரியாக 4 வருடத்தில் தன் பட்டத்தை முடித்தவரை :(ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-47674015378108134172012-12-29T00:48:52.667+05:302012-12-29T00:48:52.667+05:30சொல்லவந்த விடயத்தை தெளிவாகவும்,
நடுநிலைமையுடனும் ...சொல்லவந்த விடயத்தை தெளிவாகவும்,<br /> நடுநிலைமையுடனும் எழுதியிருக்கிறீர்கள். எழுத்தின்மீதான உங்களின் தன்னம்பிக்கையும் முதிர்ச்சியும் தெரிகிறது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-4641524340752320002012-12-29T00:23:01.972+05:302012-12-29T00:23:01.972+05:30மிகவும் தெளிவான கண்ணோட்டத்தில் கட்டுரையை எழுதியிரு...மிகவும் தெளிவான கண்ணோட்டத்தில் கட்டுரையை எழுதியிருக்கிங்க... ஆளுமையான கட்டுரை......தாமரைக்குட்டிhttps://www.blogger.com/profile/02230629033876129829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-8385095792311158422012-12-29T00:21:26.430+05:302012-12-29T00:21:26.430+05:30உயிருக்கு பஞ்சம் பொழைச்ச காலம் போய் கல்விக்கு பஞ்ச...உயிருக்கு பஞ்சம் பொழைச்ச காலம் போய் கல்விக்கு பஞ்சம் பொழைக்கிற காலம் வந்திருக்கிறது கொடுமைதான்... :(தாமரைக்குட்டிhttps://www.blogger.com/profile/02230629033876129829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-66698895655044916522012-12-28T23:06:34.099+05:302012-12-28T23:06:34.099+05:30தூரநோக்கு இல்லாத அரசியல் வாதிகளும் தம் சுயபுலம் சு...தூரநோக்கு இல்லாத அரசியல் வாதிகளும் தம் சுயபுலம் சுயதேடல் அறியாத மாணவ சமூகமும் சீரழிப்பது என்னவோ காலத்தையும் பெற்றவர்களின் பொருளாதாரத்தையும் தான்.சிந்திக்க வேண்டியவர்கள் சகலரும்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com