tag:blogger.com,1999:blog-3654264884082272354.post3822580244540701285..comments2022-04-02T04:10:19.830+05:30Comments on விழியில் விழுந்தவை: புகுந்த வீட்டிற்கு அனுப்பவேண்டிய மகளை சுடுகாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்கலைவிழிhttp://www.blogger.com/profile/12449635473988346019noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3654264884082272354.post-17058907596167327682012-06-20T16:59:56.184+05:302012-06-20T16:59:56.184+05:30This comment has been removed by the author.கலைவிழிhttps://www.blogger.com/profile/12449635473988346019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-24271475732793156672012-06-06T19:37:02.908+05:302012-06-06T19:37:02.908+05:30நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே.நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே.கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-62671334440719262682012-05-27T20:35:04.986+05:302012-05-27T20:35:04.986+05:30@ Yoga.S.
தினமும் தாயக செய்திகளை கேட்டால் ஏதோ பதட...@ Yoga.S. <br />தினமும் தாயக செய்திகளை கேட்டால் ஏதோ பதட்டம் தான் மிச்சம்...<br /><br />வழி நடத்த வேண்டிய பெரியவர்களே வழி தவறிப் போனால் சிறியவர்கள் என்ன செய்வதுகலைவிழிhttps://www.blogger.com/profile/12449635473988346019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-21537535032165886772012-05-27T20:31:54.451+05:302012-05-27T20:31:54.451+05:30@ தனிமரம்
உண்மை தான் அண்ணா, பொறுப்பாக நடக்க வேண்ட...@ தனிமரம்<br /><br />உண்மை தான் அண்ணா, பொறுப்பாக நடக்க வேண்டியவர்கள் அவர்களது கடமையை உணர்ந்து நடக்காதவரை ஒவ்வொரு குடும்பங்களும் இப்படித் தான்...கலைவிழிhttps://www.blogger.com/profile/12449635473988346019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-55582046499183188882012-05-27T20:30:22.620+05:302012-05-27T20:30:22.620+05:30@ T.N.MURALIDHARAN
தற்கொலை செய்வதற்கும் தைரியம் வ...@ T.N.MURALIDHARAN <br />தற்கொலை செய்வதற்கும் தைரியம் வேண்டுமே... <br /><br />என்னதான் தைரியம் இருந்தாலும் மானத்திற்கு முன் கோழைகளாக பலர் உள்ளனர்.கலைவிழிhttps://www.blogger.com/profile/12449635473988346019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-83319498981878532172012-05-24T22:52:27.284+05:302012-05-24T22:52:27.284+05:30இப்படியான சமூகப் பிறழ்வுகள் பெரியவர்களிலிருந்தே ஆர...இப்படியான சமூகப் பிறழ்வுகள் பெரியவர்களிலிருந்தே ஆரம்பிக்கின்றன போலும்!கேட்கவே மனது பதறுகிறது.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-21417895812511439662012-05-24T22:07:38.954+05:302012-05-24T22:07:38.954+05:30சமுகத்தில் குடும்பத்தலைவன் பொறுப்பை தவறி விடுவதும்...சமுகத்தில் குடும்பத்தலைவன் பொறுப்பை தவறி விடுவதும் அந்த குடும்பத்தை நிமிர வைக்க வேண்டிய மகன் வழிமாறிப்போனால் இப்படி வரும் தற்கொலைகளை தவிர்க்க முடியாது !ம்ம் பாவம் அந்த நங்கை வாழ்க்கை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-9236360774415820952012-05-23T14:38:10.228+05:302012-05-23T14:38:10.228+05:30பெண்களுக்கு தைரியம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வளர்...பெண்களுக்கு தைரியம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வளர்க்கவேண்டும்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-37533224253095049642012-05-23T14:12:15.520+05:302012-05-23T14:12:15.520+05:30@ Athisaya
இங்கு பெற்றொரின் கடமைகள் தான் முக்கிய...@ Athisaya <br /><br />இங்கு பெற்றொரின் கடமைகள் தான் முக்கியம், பெற்றொர்கள் நினைத்தால் எந்தப் பிள்ளையையும் வல்லவர்களாக நல்லவர்களாக வளர்க்க முடியும்கலைவிழிhttps://www.blogger.com/profile/12449635473988346019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-65064336993570142212012-05-22T23:41:04.335+05:302012-05-22T23:41:04.335+05:30உண்மை.இவ்வாறு திரைக்கு வராத கொடுமைகள் இன்னும் ஏராள...உண்மை.இவ்வாறு திரைக்கு வராத கொடுமைகள் இன்னும் ஏராளம்..அபிவிருத்தி நுகர்வுசுதந்திரம் சமாதானம் என்ற மாயை மற்றும் மிகவே திட்டமிடப்பட்ட கலாசார மாறுபாடுகளின் ஒரு வெளிப்பாடு தான் இந்த சோகமும்.என் மண்ணின் இந்த நிலையும்....பெற்றோர் மிகமிகவே அக்கறையாயிருக்க கடமைப்பட்டுள்ளார்கள்..கொஞ்சம் விவேகத்துடன் நடந்து மன அழுத்தங்களை வென்று வாழ வேண்டும்..Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-39235055325994992872012-05-22T21:12:34.732+05:302012-05-22T21:12:34.732+05:30சரி தான் மூஸா, ஆசை யாரை விட்டது. ஆனால் பெற்றோர் ஆன...சரி தான் மூஸா, ஆசை யாரை விட்டது. ஆனால் பெற்றோர் ஆன பின்னர் பிள்ளைகளை நினைத்து பொறுப்பாக இருக்க வேண்டும்.கலைவிழிhttps://www.blogger.com/profile/12449635473988346019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-88692321373649967102012-05-22T19:36:57.687+05:302012-05-22T19:36:57.687+05:30சிந்திக்க வைக்கும் பதிவு...இவ்வாறானவர்களை சரியான ம...சிந்திக்க வைக்கும் பதிவு...இவ்வாறானவர்களை சரியான முறையில் தண்டிக்க வேண்டும் ஒரு குடும்பத்தை மேனேஜ் பண்ண முடியாமல் கடன் பட்டவனுக்கு இன்னுமொரு குடும்பம் கட்டாயம் தேவையா..?<br /><br />அப் பெண்ணின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தியுங்கள்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-76784189448046917572012-05-22T19:35:05.040+05:302012-05-22T19:35:05.040+05:30:(:(ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.com