tag:blogger.com,1999:blog-3654264884082272354.post1604177127445469423..comments2022-04-02T04:10:19.830+05:30Comments on விழியில் விழுந்தவை: இன அழிப்பு செய்யாதீர்! யாழ். வைத்தியர்களிடம் ஒரு கோரிக்கைகலைவிழிhttp://www.blogger.com/profile/12449635473988346019noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3654264884082272354.post-92476070126922492013-01-05T19:14:00.664+05:302013-01-05T19:14:00.664+05:30உண்மைதான் அண்ணா, யார் சட்டத்தை உரிய முறையில் நடைமு...உண்மைதான் அண்ணா, யார் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துகிறார்கள். எல்லாரும் ஏனோதானோ என்று நடக்கிறார்கள். ஆனால் வைத்தியர்கள் அலட்சியமாக நடப்பது பெரிய பாதிப்பு. <br /><br />நன்றி அண்ணா, வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும்கலைவிழிhttps://www.blogger.com/profile/12449635473988346019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-65737207764974013742013-01-05T19:10:57.980+05:302013-01-05T19:10:57.980+05:30ம், தம்வீட்டில் தன் உறவுகளிற்கு என்றால் மட்டும் இவ...ம், தம்வீட்டில் தன் உறவுகளிற்கு என்றால் மட்டும் இவர்களுக்கு உணர்விருக்கும். மற்றும்படி இவர்கள் உணர்வற்ற ஜடம் போலும்கலைவிழிhttps://www.blogger.com/profile/12449635473988346019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-32821133548375636892013-01-05T19:09:33.646+05:302013-01-05T19:09:33.646+05:30சரியாச் சொன்னீங்க அண்ணா, நன்றி வருகைக்கும் கருத்து...சரியாச் சொன்னீங்க அண்ணா, நன்றி வருகைக்கும் கருத்து பகிர்விற்கும். கலைவிழிhttps://www.blogger.com/profile/12449635473988346019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-49234325643609534292013-01-05T16:30:52.667+05:302013-01-05T16:30:52.667+05:30இந்த வைத்திய அதிகாரிகள் மீது உண்மையில் சிறையில் போ...இந்த வைத்திய அதிகாரிகள் மீது உண்மையில் சிறையில் போடும் வண்ணம் சட்டம் இருக்க வேண்டும் அரச பணத்தில் படித்துவிட்டு மக்களை காசு புடுங்கும் மந்தைகளாக பார்க்கும் இவர்கள் வெட்கத்துக்குக்குரியவர்கள்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-33564627085918859702013-01-05T11:18:10.333+05:302013-01-05T11:18:10.333+05:30இவர்களுக்கெல்லாம் என்றும் இது புரியப்போவதில்லை.தலை...இவர்களுக்கெல்லாம் என்றும் இது புரியப்போவதில்லை.தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்.எதற்கெடுத்தாலும் பணிப்புறக்கணிப்பு, அலட்சியப்போக்கு.உயிரின் மதிப்பை புரிந்தும் அலட்சியம் காட்டும் தன்மை.எல்லாம் பணம் செய்யும் வேலை.சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-26951363550297264392013-01-05T04:09:19.362+05:302013-01-05T04:09:19.362+05:30உயிருடன் இருக்கும் மக்களை மேலும் வலுவாக்குவதை விட ...உயிருடன் இருக்கும் மக்களை மேலும் வலுவாக்குவதை விட <br />உயிருக்கு போராடும் மக்களை முதலில் காப்பதே <br />ஓர் அரசின் தலையாய கடமை...<br />சரிவர செய்ய எந்த அரசாங்கமும் தங்கள் கடமையில் இருந்து <br />காலம் தாழ்த்தவோ பின்வாங்கவோ கூடாது...<br />மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-50773161497155276232013-01-05T04:07:10.570+05:302013-01-05T04:07:10.570+05:30உண்மை உண்மை சகோதரி...
மருத்துவர்களை நாம் கடவுளுக்க...உண்மை உண்மை சகோதரி...<br />மருத்துவர்களை நாம் கடவுளுக்கு அடுத்த நிலையில் <br />தான் வைத்துள்ளோம்...<br />சில சந்தர்ப்பங்களில் கடவுளுக்கு முன்னோடியாகவும் <br />வழிபடுகிறோம்...<br />இல்லாத உடம்புக்கு உயிரைக் கொடுத்தவன் கடவுள்..<br />இருந்து பிரியும் உயிரை மீட்டுக்கொண்டு வருபவர் மருத்துவர்...<br />செய்யும் தொழிலின் தரம் தெரிந்து அவர்களும் தங்களின் தரத்தை <br />உயர்த்திக்கொள்ள வேண்டும்...<br />அவர்கள் செய்யும் பணியறிந்து நாமும் அவர்களை புரிந்துகொள்ள வேண்டும்...<br /><br />புள்ளி விவரங்களுடன் மிகவும் அருமையான கட்டுரைப் பதிவு சகோதரி...<br />மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-62662391737054542322013-01-05T00:36:45.524+05:302013-01-05T00:36:45.524+05:30திடுடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக...திடுடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, என்ற நிலைதான் இங்கு.<br /><br />நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும்.கலைவிழிhttps://www.blogger.com/profile/12449635473988346019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-91108712559671462512013-01-05T00:32:27.905+05:302013-01-05T00:32:27.905+05:30உண்மையிலே வருத்தத்துக்குரிய விஷயம்...
தமிழர்களுக...உண்மையிலே வருத்தத்துக்குரிய விஷயம்... <br /><br />தமிழர்களுக்கு எப்போ விடிவு காலம் வருமோ கடவுளே,......தாமரைக்குட்டிhttps://www.blogger.com/profile/02230629033876129829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3654264884082272354.post-61199838025819458802013-01-05T00:30:42.499+05:302013-01-05T00:30:42.499+05:30வாவ்வ்வ்...... எவ்ளோ தகவல் அலசி ஆராய்ந்து எழுதியிர...வாவ்வ்வ்...... எவ்ளோ தகவல் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கீங்க.... எவ்ளோ தகவல் கொட்டிக்கிடக்கு......தாமரைக்குட்டிhttps://www.blogger.com/profile/02230629033876129829noreply@blogger.com